23வது ஸ்ரீ க்ருஷ்ண ஜயந்தி விழா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அம்மாவின் ஆசியோடு ராதேக்ருஷ்ணா சத் சங்கத்தின் ஸ்ரீ க்ருஷ்ண ஜயந்தி விழா +91-8124516666
ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் துணை ஜெய ஜெய ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸத்குரு சபரிவார ஸ்ரீசக்ர மஹாமேரு , 18 சித்தர் சக்திபீட பிருந்தாவனம்,…
திருப்பதி மலையில் வாழும் வெங்கடாசலபதி (Lord venkateshwara) ஸ்ரீனிவாச பெருமாளை அனைவரும் Lord venkateshwara ஏழுமலையான் என்று அழைக்கிறார்கள். ஸ்ரீனிவாசன், கோவிந்தன், வெங்கடாசலபதி என்று பல பெயர்கள் கொண்ட திருமலை நாதனுக்கு ஏழுமலையான் என்று…
தேனம்பாக்கத்தில் பெரியவா தங்கியிருக்கிறதுன்னு தீர்மானம் ஆன உடனே, அவர் அங்கே வாசம் பண்றதுக்கு ஓரளவுதான் வசதி செஞ்சு கொடுக்க முடிஞ்சுது. ஆனா, பெரியவா அதைப்பத்தியெல்லாம் கவலைப்படலே! அவர் வசதி பத்தியெல்லாம் என்னிக்கும் லட்சியம் பண்ணினதே…
அங்கம் ஹரே:புனகபூஷன மாச்ரயந்தீ ப்ருங்காங்கனேவ முகலாபரணம் தமாலம் அங்கீக்ரு தாகில விபூதி ரபாங்கலீலா மாங்கல்ய தாஸ்து மம மங்கல தேவதாயா: 1 மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும் மரத்தைப் பொன்வண்டு மொய்த்துக் கொண்டு இருப்பதைப் போல,…
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அடுத்துள்ள கொள்ளேகாலில் 300 அடி உயரம் கொண்ட மலை மீது மாதேஸ்வரன் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார் இவரை வணங்கினால் விஷக்கடி, குடும்ப பிரச்சனைகள் தீரும், தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை …
ஸ்ரீ ருத்ரம் (நூல்) யசூர் வேதத்தின்தலைசிறந்த பகுதியாகக் கருதப்படுவது ஸ்ரீ ருத்ரம். சமசுகிருதமொழியில் அமைந்த ஸ்ரீ ருத்ரம் நூலை தமிழில் மொழி பெயர்த்தவர் ஸ்ரீ அண்ணா. இந்நூல்இராமகிருஷ்ண மடம், சென்னை, நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது.…