தை 20, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி மாலை 04.19 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. அஸ்தம் நட்சத்திரம் இரவு 10.32 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. திருவையாறு தியாக பிரம்மேந்திராள் ஆராதனை.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
