Friday, September 29, 2023

செவ்வாய்க்கிழமை கடன் தீர என்ன வழிகள்?

செவ்வாய்க்கிழமை கடன் தீர என்ன வழிகள்? கடனாளியாக எழுவதை விட பட்டினியாக உறங்குவது மேல் என்று கூறுவார்கள். வேறு வழியின்றி கடன் பெற்றவர்கள் இந்த பரிகாரங்களை செய்து வாருங்கள், கடன் பிரச்சினை நீங்கி நிம்மதி பெறுவீர்கள். கடன்...

திங்கட்கிழமை தேங்காய் பரிகாரம்!

திங்கட்கிழமை தேங்காய் பரிகாரம்! வாழ்க்கையில் கஷ்டத்தை மட்டுமே தொடர்ந்து அனுபவித்து சலிப்புடன் இருப்பவர்கள் ஒரே ஒரு முறை கீழ்க்கண்ட தேங்காய் பரிகாரத்தை செய்து பாருங்கள் கஷ்டம் படிப்படியாக விலகுவதை அனுபவபூர்வமாக உணரலாம். ஏதாவது ஒரு...

கடன் நோய் எதிரி தொல்லை தீர்க்கும் ஆறாம் அதிபதி பரிகாரங்கள்!

கடன் நோய் எதிரி தொல்லை தீர்க்கும் ஆறாம் அதிபதி பரிகாரங்கள்! ஆறாம் அதிபதி லக்னத்தில் நின்றால் செவ்வாய்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவனுக்கு பாலாபிசேகம் செய்து வழிபட வேண்டும். அப்படியிலை என்றால் செவ்வாய்கிழமை நித்ய...

வாஸ்து தோஷம் பரிகாரம்!

வாஸ்து தோஷம் பரிகாரம்! வீட்டின் நான்கு மூலைகளிலும் நான்கு பஞ்சபூதங்கள் ஆட்சி செய்கின்றன... தென்மேற்கு நிருதி மூலையை நிலப்பஞ்சபூதமும் வடமேற்கு வாயு மூலையை காற்று பஞ்சபூதமும் வடகிழக்கு ஈசான்ய மூலையை காற்று பஞ்சபூதமும் தென்கிழக்கு அக்னி மூலையை நெருப்பு பஞ்சபூதமும்...

அர்த்தமுள்ள ஆன்மீகம்

மகாளய பட்ச திதி தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்!

மகாளய பட்ச திதி தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்! மகாளயம் என்றால் "கூட்டமாக வருதல்'. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். "பட்சம்' என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர் 15...

பௌர்ணமி விரதமும் அம்மன் வழிபாடும்!

பௌர்ணமி விரதமும் அம்மன் வழிபாடும்! பௌர்ணமி நாட்களில் நாம் விரதம் இருந்த அம்மனை வழிபட்டால் அனைத்து காரியங்களும் நல்ல பலன்களை நமக்கு வழங்கும்.இந்த பதிவினை முழுவதுமாக படிக்கவும். தமிழ் மாத பௌர்ணமி விரதம் கடைபிடிக்க...

மணிக்கு பூஜை செய்ய வேண்டுமா?

மணிக்கு பூஜை செய்ய வேண்டுமா? வீட்டிலுள்ள கெட்ட சக்திகளை, துர் தேவதைகளை விரட்ட, பூஜை செய்யும் போது மணியோசை இருக்கவேண்டும். அந்த மணிக்கும் தனி பூஜை செய்யவேண்டும். மணி அடித்து பூஜை செய்வது என்பது...

கருங்காலியின் பயன்கள்!

கருங்காலியின் பயன்கள்! நோய், திருஷ்டி, தோஷம் என பலவற்றை நீக்கும் கருங்காலியின் பயன்கள்... கருங்காலியை நாம் அணிவதால் நம் உடலில் என்னென்ன பலன்கள் உண்டாகும் என்பதை இந்த பதிவில் காணலாம். ஆன்மீக பூஜை பொருட்களில் அரிதான, முக்கியமான...

ருத்ராட்சம் அணியும் முறை!

ருத்ராட்சம் அணியும் முறை! ருத்ராட்சம் அணியும் முறை மற்றும் உண்மைத்தன்மை உணர்ந்து ருத்ராட்சம் அணிய வேண்டும். முதலில் உண்மையான ருட்ரட்சத்தை அறிந்து வாங்க வேண்டும். ருத்ராட்சம் ஒரு முகத்தில் இருந்து இருபத்தியொரு முகங்கள் வரை...

சிவபுரம் பஞ்சலிங்கேஸ்வரர்!

தேடி வருவோருக்கு கோடி நன்மைகளை அள்ளி வழங்கும் சிவபுரம் பஞ்சலிங்கேஸ்வரர்...! சென்னையில் இருந்து வேலூர் செல்லும் வழியில், சுமார் 75 கி.மீ.தொலைவில் உள்ளது காவேரிப்பாக்கம். இங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது கொண்டாபுரம்....

திருக்குற்றாலம் சித்திரசபை கோயில்!

திருக்குற்றாலம் சித்திரசபை கோயில்! தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள மிக பழமையான தமிழகத்திலுள்ள ஐந்து சபைகளுள், குற்றாலத்தில் உள்ள சித்திரசபை மட்டுமே பஞ்சபூதங்களையும் அடக்கி ஆளும் வகையில் அமைந்துள்ளது. இக்கோவிலில், இறைவன் ஓவிய வடிவில்...

உத்திரகோசமங்கை மங்களநாதர் கோயில்!

உத்திரகோசமங்கை மங்களநாதர் கோயில்! ராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள மிக பழமையான பொதுவாக, ஒரு கோயிலுக்கு சென்றால் ஒருமுறை வணங்கி விட்டு, உடனேயே திரும்பி விடுகிறோம். ஆனால் ஒரே...

சீயாத்தமங்கை திருச்சாத்தமங்கை கோயில்!

சீயாத்தமங்கை திருச்சாத்தமங்கை கோயில்! ஒவ்வொரு அண்டும் ஆவணி மூல விழா, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. தல சிறப்பு: மூலவர் அயவந்தீசுவரர் சுயம்புலிங்கமாக மேற்குநோக்கி அருள்பாலிக்கிறார். இத்தல...

சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோயில்!

சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோயில்! சிவ லிங்கங்களிலேயே, குபேரன் பூஜித்த இந்த லிங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நவகிரகத்தில் புதன் இங்கு வந்து வழிபட்டதால் ஆரம்ப காலத்திலிருந்து இந்த தலம் புதன் ஷேத்திரமாக விளங்குகிறது. பணம்....

புராணக்கதைகள்

மாயை என்றால் என்ன? விளக்கம் கொடுத்த மகா விஷ்ணு!

மாயை என்றால் என்ன? மாயை என்றால் என்ன என்று கேள்வி கேட்ட நாரதரைப் பார்த்து மகா விஷ்ணு புன்னகை செய்கிறார். மகா விஷ்ணுவும் நாரதரும் பூலோகத்தில் காலாற நடந்து கொண்டிருக்கிறார்கள். அதிக மனித நடமாட்டம்...

ராகவேந்திரர் ஜீவ சமாதி – தாமஸ் மன்றோ: கதை!

ஓம் நமசிவாய..... மகான் ராகவேந்திரர் ஜீவ சமாதி அமைந்திருக்கும் இடத்துக்கு 1812-ம் வருடம் ஒரு சோதனை ஏற்பட்டது. அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு சட்டம் கொண்டு வந்தது. அதன்படி கோயில் இடத்துக்கான வாரிசுகள் யாரும்...

விநாயகர் உருவான கதை!

விநாயகர் உருவான கதை! ஒரு நாள் பார்வதி தேதி நீராட குளக்கரைக்குச் சென்றார். அப்போது காவலுக்கு யாரும் இல்லையே, தனக்கென ஒரு காவலன் இருந்தால் எப்படி இருக்கும். அதுவும் தானே உருவாக்கினால் எப்படி இருக்கும்...

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் வரலாறு!

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் வரலாறு! அகத்திய முனிவர் பூசை செய்த அகத்தியலிங்கம் ஒரு சன்னதியில் உள்ளது. தொடர்ந்து உட்பிரகாரத்தில் யோகநரசிம்மப்பெருமாள், சண்டிகேஸ்வரர், விஷ்ணுதுர்க்கை ஆகியோர் உள்ளனர். வான்மீகி மகரிஷி இங்கு புற்று வடிவில் அமர்ந்து தவம்...

கல்வெட்டு சொல்லும் சிவன் – சனீஸ்வரன் கதைகள் – ஆலங்குடி!

கல்வெட்டு சொல்லும் சிவன் - சனீஸ்வரன் கதைகள் - ஆலங்குடி! கோளறு திருப்பதிகம் பாடிய திருஞான சம்பந்தப்பெருமான் அப்பதிகத்தின் முதற்பாடலில் விடம் உண்ட கண்டனாகிய அந்த ஆலங்குடியான் ஒருவர் தம் உள்ளத்தில் புகுந்தானானால் நவகோள்...