இன்றைய நிகழ்வுகள்
,
ஜூலை 07 ஆனி 23 வியாழன் திதித்துவயம் திதி அஸ்தம் நட்சத்திரம் திருமணம் நடக்க அம்மனுக்கு வெள்ளைப்புடவை பரிகாரம்!
திருமணம் நடக்க அம்மனுக்கு வெள்ளைப்புடவை பரிகாரம்!
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகலூர் என்ற ஊரில் உள்ள கோயில் வர்த்தமானேஸ்வரர். இந்தக் கோயிலில் வர்த்தமானேஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். கருந்தார் குழலி, சூளிகாம்பாள் தாயார் பக்தர்களுக்கு அருள்...
வாஸ்து தோஷம் நீங்க சென்று வழிபட வேண்டிய கோயில்!
வாஸ்து தோஷம் நீங்க சென்று வழிபட வேண்டிய கோயில்!
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகலூர் என்ற ஊரில் உள்ள கோயில் வர்த்தமானேஸ்வரர். இந்தக் கோயிலில் வர்த்தமானேஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். கருந்தார் குழலி, சூளிகாம்பாள் தாயார்...
வீட்டில் காசு, பணம் குறையால் இருக்க வியாழக்கிழமையில் செய்ய வேண்டிய மிளகு பரிகாரம்!
வீட்டில் காசு, பணம் குறையால் இருக்க வியாழக்கிழமையில் செய்ய வேண்டிய மிளகு பரிகாரம்!
வாழ்க்கையில் அனைவருக்குமே தேவையாக இருப்பது காசு, பணம். தேவைகள் நிறைவேற பணம் அவசியம். பெரும்பாலானோர் வாழ்க்கையில் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக...
செல்வம் சேர்ந்து கொண்டே இருக்க என்ன செய்ய வேண்டும்?
செல்வம் சேர்ந்து கொண்டே இருக்க என்ன செய்ய வேண்டும்?
இன்றைய காலகட்டத்தில் பணம் தான் பிரதானம். பணம் இல்லாமல் யாராலும், எதையும் செய்ய முடியாது. பணம் இல்லாமல் எத்தனையோ பேர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பணம்...
அர்த்தமுள்ள ஆன்மீகம்
கோயிலுக்கு சென்று வரும் போது தர்மம் செய்யலாமா?
கோயிலுக்கு சென்று வரும் போது தர்மம் செய்யலாமா?
முன் ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்பவே இந்த ஜென்மத்தில் அதற்குரிய பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். என்றோ செய்த உதவிக்கு அதற்குரிய பலன் கிடைப்பது போன்று,...
முருகனின் பெயர்களுக்குரிய அர்த்தம் தெரியுமா?
முருகனின் பெயர்களுக்குரிய அர்த்தம் தெரியுமா?
பொதுவாக இறைவனின் பெயர்களை குறிப்பாக முருகப் பெருமானின் பெயர்களை தங்களது மகன்களுக்கு வைப்பது தமிழர்களின் வழக்கம். முருகன், குமரன், வடிவேல், சரவணன், கந்தன், தண்டபாணி, சுப்பிரமணியன், ஆறுமுகம் (சண்முகம்)...
தம்பதி தெய்வங்களின் தத்துவம் என்ன தெரியுமா?
தம்பதி தெய்வங்களின் தத்துவம் என்ன தெரியுமா?
ரிஷி மூலம் நதி மூலம் அறியாதது நம் மனிதப்பிறவி. கட்டுப்பாடுகள் அற்ற வாழ்வில் கடவுள் எனும் பெரும் சக்திகளை உருவாக்கி, அவர்கள் மூலம் கட்டுப்பாடுகளை உணர்த்தி முறையான...
ஏன் சனி பகவான் கெடுதலை தருகிறார்?
ஏன் சனி பகவான் கெடுதலை தருகிறார்?
சனி பகவான் ஏன் கெடுதலை தருகிறார் என்பதற்கு ஒரு கதை உண்டு. சனி பகவானுக்கு தவம் செய்வதில்தான் ஈடுபாடு. இல்லறத்தில் நாட்டமே இல்லை. இதை அறியாமல் அவருக்கு...
இந்த 5 இருந்தாலே உங்களது வீட்டு பூஜையறையே கோயில் தான்….!
இந்த 5 இருந்தாலே உங்களது வீட்டு பூஜையறையே கோயில் தான்….!
தர்மமும் ஆசாரமும் வேறுவேறு இல்லை. தர்மம் வழிபாடென்றால் ஆசாரம் வழிபாட்டுக்கான நியதி. தர்மம் மருந்தென்றால், ஆசாரம் பத்தியம்.
ஆசாரம் என்றால் கட்டுப்பாடான வாழ்வு என்றே...
திருப்புகலூர் வர்த்தமானேஸ்வரர் கோயில்!
திருப்புகலூர் வர்த்தமானேஸ்வரர் கோயில்!
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகலூர் என்ற ஊரில் உள்ள கோயில் வர்த்தமானேஸ்வரர். இந்தக் கோயிலில் வர்த்தமானேஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். கருந்தார் குழலி, சூளிகாம்பாள் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.
வைகாசி மாதம்...
பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில்!
பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலிலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை என்ற கிராமம், இந்த கிராமத்தில் முருகப் பெருமான் குழந்தை வேலப்பராக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த...
பிடாரி செல்லாண்டியம்மன் கோயில்!
பிடாரி செல்லாண்டியம்மன் கோயில்!
நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூர் என்ற ஊரில் உள்ள கோயில் பிடாரி செல்லாண்டியம்மன் கோயில். இந்தக் கோயிலில் மூலவராக பிடாரி செல்லாண்டியம்மனும், பரிவாரத் தெய்வங்களாக கருப்புசாமி, கன்னிமார், இசக்கி போன்றோரும் காட்சி...
திருப்பாம்புரம் பாம்புரநாதர் கோயில்!
திருப்பாம்புரம் பாம்புரநாதர் கோயில்!
திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் என்ற ஊரில் உள்ள கோயில் பாம்புரநாதர் கோயில். இந்தக் கோயிலில் சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர், பாம்புரநாதர் ஆகியோர் மூலவராக இருக்கின்றனர். பிரமராம்பிகை, வண்டமர் பூங்குழலியம்மை ஆகிய அம்மன்...
சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில்!
சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில்!
சோட்டானிக்கரை பகவதி அம்மன் - இந்த அம்மனை வழிப்பட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணமும், தீர்க்க ஆயிளும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பில்லி, சூனியம் ஏவல் போன்றவற்றில்...
புராணக்கதைகள்
திருப்புகலூர் வர்த்தமானேஸ்வரர் கோயில் – புராணக் கதைகள்!
திருப்புகலூர் வர்த்தமானேஸ்வரர் கோயில் – புராணக் கதைகள்!
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகலூர் என்ற ஊரில் உள்ள கோயில் வர்த்தமானேஸ்வரர். இந்தக் கோயிலில் வர்த்தமானேஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். கருந்தார் குழலி, சூளிகாம்பாள் தாயார் பக்தர்களுக்கு...
பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் – புராணக் கதைகள்!
பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் – புராணக் கதைகள்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலிலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை என்ற கிராமம், இந்த கிராமத்தில் முருகப் பெருமான் குழந்தை வேலப்பராக பக்தர்களுக்கு...
பெண்மணியின் தர்மமும், இறைவனின் நியாய தராசும் – குட்டி கதை!
பெண்மணியின் தர்மமும், இறைவனின் நியாய தராசும் – குட்டி கதை!
இறைவனின் தராசு...
வாசலில் ஒரு யாசகன் நின்றிருந்தான். அம்மா..தாயே...தர்மம் பண்ணுங்கம்மா…அந்த வீட்டு பெண்மணி வெளியே வந்தாள். வெளியே வீதியில் விளையாடிக்கொண்டு இருந்த தன் மகளை...
கரும்பஸ்வரர் – புராணக் கதைகள்!
கரும்பஸ்வரர் – புராணக் கதைகள்!
திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் என்ற ஊரில் உள்ள கோயில் பாம்புரநாதர் கோயில். இந்தக் கோயிலில் சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர், பாம்புரநாதர் ஆகியோர் மூலவராக இருக்கின்றனர். பிரமராம்பிகை, வண்டமர் பூங்குழலியம்மை ஆகிய...
ஏழைக்கு வரம் அளித்த இறைவன் – புராணக் கதைகள்!
ஏழைக்கு வரம் அளித்த இறைவன் – புராணக் கதைகள்!
ஐயோ கடவுளே...எனக்கு ஏன் தான் இந்த ஜென்மத்தை குடுத்தியோ?" என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தான் ஏழை ஒருவன். அவனது புலம்பல் கேட்டு, மாறுவேடத்தில் அவன்...