Thursday, March 30, 2023

தீய சக்திகள் விலக செய்ய வேண்டிய பரிகாரம்!

தீய சக்திகள் விலக செய்ய வேண்டிய பரிகாரம்! சேலம் மாவட்டத்தில் திரும்பிய திசையெங்கும் முனியப்பன் ராஜ்ஜியம் தான். கோரப்பல் அழகன், கோழி முட்டை கண் அழகன், வெட்டருவாள் மீசை அழகன், கம்பீரமாக, சேலத்தின் ராஜாவாக...

எல்லா தோஷமும் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

எல்லா தோஷமும் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்! திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து 5 கி.மீ. அமைந்துள்ளது வெள்ளூர். மகாலட்சுமி சிவ லிங்கத்தை பிரதிட்டை செதொலைவில் ய்து தவமியற்றி வரம் பெற்ற அற்புதமான திருத்தலமே வெள்ளூர் திருக்காமேஸ்வரர்...

உடனடி பலன் தரும் பரிகாரங்கள்!

உடனடி பலன் தரும் பரிகாரங்கள்! முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, அப்படி செல்லும் காரியம் தடையில்லாமல் முடிவடையும். புதிய வீடு அல்லது...

செவ்வாய் தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

செவ்வாய் தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்! பொதுவாக ஜாதகத்தில் மொத்தம் 12 கட்டங்கள் இருக்கும். அந்த ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம் இருக்கிறது...

அர்த்தமுள்ள ஆன்மீகம்

கணவனின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் திருமாங்கல்யம்!

கணவனின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் திருமாங்கல்யம்! ஒரு பெண்ணினுடைய திருமாங்கல்யம் இப்படி இருந்தால், கணவனால் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேற முடியாது. கணவனின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பது அவரது மனைவி தான் என்பார்கள். கணவனின்...

எல்லோருக்குமே கஷ்டம் உண்டு: இறைவனுக்கும் கஷ்டம் வருமா?

எல்லோருக்குமே கஷ்டம் உண்டு: இறைவனுக்கும் கஷ்டம் வருமா? ஓர் ஊரில் ஒரு வியாபாரி இருந்தார். அவர் கடவுள் பக்தி உடையவர். ஜவுளி மூட்டையைச் சுமந்துகொண்டு கிராமப் புறங்களுக்கு நடந்தே சென்று வியாபாரம் செய்து வந்தார்....

கோவில் குளம் மற்றும் கிணற்றில் காசு போடலாமா?

கோவில் குளம் மற்றும் கிணற்றில் காசு போடலாமா? மிகவும் பழமை வாய்ந்த கோவில்களுக்கு நாம் சென்றால் அந்த கோவில் குளம் அல்லது கிணற்றில் காசு போடப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஒரு சிலர் அதில் காசு...

கோயில்களில் உள்ள அதிசயங்கள் என்னென்ன?

கோயில்களில் உள்ள அதிசயங்கள் என்னென்ன? 1. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு...

பெருமாள் கோயில்களில் தலையில் சடாரி வைப்பது ஏன்?

பெருமாள் கோயில்களில் தலையில் சடாரி வைப்பது ஏன்? பெருமாள் கோயிலுக்கு சென்றால் அங்கு, தலையில் சடாரி வைப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால், அது ஏன் வைக்கிறார்கள்? என்று சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா? அதைப் பற்றிதான் இந்தப் பதிவில்...

லிங்க வடிவத்தில் காட்சியளிக்கும் பைரவர் கோயில்!

லிங்க வடிவத்தில் காட்சியளிக்கும் பைரவர் கோயில்! தமிழகத்தில் கிருஷ்ணகிரிக்கு அருகில் அமைந்துள்ளது சிவாம்சமான பைரவர் லிங்க மூர்த்தமாக தரிசனம் தரும் ஸ்ரீகாலபைரவர் கோயில் இக்கோயிலை நெருங்குவதற்கு முன்பாக மலையின் அடிவாரத்தில் ஓர் அரசமரத்தின் அடியில்...

ஒக்கூர் பொய்யாளம்மன் கோயில்!

ஒக்கூர் பொய்யாளம்மன் கோயில்! புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலிலிருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ள சிற்றூர் ஒக்கூர். இங்குள்ள பொய்யாளம்மன் கோயில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது. ஒக்கூர், மறவநேந்தல், பேராவலல், தச்சமல்லி,...

தேவநாதசாமி கோயில் – கடலூர்!

புகழ்பெற்ற தேவநாதசாமி கோயில் கடலூர் கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். தேவநாதசாமி கோவில் கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில்...

ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில்-இளையான்குடி!

இளையான்குடி, 63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாற நாயனார் அவதரித்து முக்தி அடைந்த தலம். இங்கு இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோவில் எனும் சிவன் கோவில் அமைந்துள்ளது. மூலவர் : ராஜேந்திரசோழீஸ்வரர்.உற்சவர் : சோமாஸ்கந்தர்.அம்மன் : ஞானாம்பிகை.தலவிருட்சம் : வில்வம்.தீர்த்தம்...

வெண்ணங்கொடி முனியப்பன் கோயில்!

வெண்ணங்கொடி முனியப்பன்  கோயில்! சேலம் மாவட்டத்தில் திரும்பிய திசையெங்கும் முனியப்பன் ராஜ்ஜியம் தான். கோரப்பல் அழகன், கோழி முட்டை கண் அழகன், வெட்டருவாள் மீசை அழகன், கம்பீரமாக, சேலத்தின் ராஜாவாக சேலத்தின் மையபகுதியான ஜாகிர்...

புராணக்கதைகள்

ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில் – வரலாறு!

ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில் - வரலாறு! இளையான்குடி, 63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாற நாயனார் அவதரித்து முக்தி அடைந்த தலம். இங்கு இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோவில் எனும் சிவன் கோவில் அமைந்துள்ளது. மூலவர்...

பொய்யாளம்மன் கோயில் – வரலாறு!

பொய்யாளம்மன் கோயில் - வரலாறு! புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலிலிருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ள சிற்றூர் ஒக்கூர். இங்குள்ள பொய்யாளம்மன் கோயில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது. ஒக்கூர், மறவநேந்தல், பேராவலல்,...

சூரியனார் கோயில் வரலாறு!

சூரியனார் கோயில் வரலாறு! திருமணக் கோலத்தில் சூரிய பகவான் சாந்த சொரூபம் கொண்டிருப்பார். சூரியனார் கோயில் எங்கு உள்ளது தெரியுமா? தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆடுதுறை என்னும் ஊரில் அருள்மிகு சூரியனார் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த...

வரகனேரி சிவ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் புராணக் கதை

வரகனேரி சிவ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் புராணக் கதை திருச்சி மாவட்டம் வரகனேரியில் உள்ளது, பழமையான சிவ சுப்ரமணிய சுவாமி ஆலயம். புகழ்பெற்ற இந்த ஆலயத்தின் வரலாற்றைக் காணலாம்... வரலாற்று கதை: சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்...

வேதநாதசுவாமி கோயில் வரலாறு!

வேதநாதசுவாமி கோயில் வரலாறு! கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில்கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது....