இன்றைய நிகழ்வுகள்
ஜூன் 10 வைகாசி 27 சனிக்கிழமை சப்தமி திதி சதயம் நட்சத்திரம்
வீட்டில் தரித்திரம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!
வீட்டில் தரித்திரம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!
ஒருவருடைய வீட்டில் தரித்திரம் இருந்தால் அந்த வீட்டில் செல்வ சேர்க்கை என்பது தடைபடுகிறது. தரித்திரம் என்பது மகாலட்சுமியின் அருள் இல்லாததை குறிக்கும் ஒரு சொல்லாகும். மகாலட்சுமி...
தோஷங்கள் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்!
தோஷங்கள் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்!
படுக்கை அறையில் தலைக்கு அருகே தண்ணீரை வைத்து உறங்கிவிட்டு அந்த தண்ணீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படிப் படியாக குறையும். இந்த விவரத்தை...
புத்திர தோஷம் நீக்கும் எளிய குரு பரிகாரம்!
புத்திர தோஷம் நீக்கும் எளிய குரு பரிகாரம்!
சிலருக்கு ஜாதகத்தில் புத்திர தோஷம் ஏற்பட்டு குழந்தை பிறக்காத நிலை இருப்பதை கேள்விப் பட்டிருப்போம். குருபகவானால் ஏற்படும் இந்த புத்திர தோஷத்தை போக்குவதற்கான எளிய பரிகார...
எந்த கிழமையில் வரும் பௌர்ணமிக்கு என்ன பரிகாரம்!
எந்த கிழமையில் வரும் பௌர்ணமிக்கு என்ன பரிகாரம்!
ஒவ்வொரு பவுர்ணமி வரும் கிழமைகளில் ஒவ்வொரு சிறப்பான அம்சங்கள் கிடைக்கப் பெறுகின்றன. அதாவது ஞாயிறு, திங்கள் முதலான ஒவ்வொரு ஏழு கிழமைகளும் பௌர்ணமி வரும் நாளில்...
அர்த்தமுள்ள ஆன்மீகம்
கருடன் ஸ்ரீ மகாவிஷ்ணுவிற்கு அளித்த விளக்கம்!
கருடன் ஸ்ரீ மகாவிஷ்ணுவிற்கு அளித்த விளக்கம்!
ஒரு முறை மகாவிஷ்ணு, தன்னுடைய வாகனமான கருடனின் மீது அமர்ந்து, இந்த பிரபஞ்சம் முழுவதும் சுற்றி வந்தார். பூமியின் மேற்பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது, மகாவிஷ்ணு கருடனிடம் ஒரு...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குங்குமத்திற்கு இத்தனை சிறப்புகளா?
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வழங்கப்படும் குங்குமத்திற்கு இத்தனை சிறப்புகளா?
இங்கிலாந்து அறிஞர் கண்டறிந்த அதிசயம்:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பிரசாதமாக வழங்கப்படும் குங்குமமும் விபூதியும் காந்தசக்தி மிக்கது என்கிறார் இங்கிலாந்து அறிஞர் சார்லஸ்...
சந்தியாவந்தனம் செய்வதால் உண்டாகும் நன்மைகள்!
சந்தியாவந்தனம் செய்வதால் உண்டாகும் நன்மைகள்!
சந்தியாவந்தனம் என்பது தினமும் முக்காலமும் செய்ய வேண்டிய நித்திய கர்ம அனுஷ்டானம் எனப்படும்.அதாவது சூரியனை வணங்கும் பிரத்யேக முறைக்கு சந்தியாவந்தனம் என்று பெயர்.
சந்தியாவந்தனம் என்பது வெவ்வேறு வேதங்களை பின்பற்றுபவர்கள்...
பௌர்ணமியில் குல தெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது எப்படி?
பௌர்ணமியில் குல தெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது எப்படி?
பவுர்ணமி தினத்தில் குலதெய்வத்தை வீட்டிற்குள் இப்படி அழைத்தால், வாசலில் நிற்கும் குலதெய்வம் கூட உங்கள் வீட்டிற்குள் விரும்பி வந்துவிடும்.*
பொதுவாக பௌர்ணமி தினம் என்றாலே குலதெய்வ வழிபாட்டிற்கு...
முருகனின் பல்வேறு கோலங்கள்!
முருகனின் பல்வேறு கோலங்கள்!
ஞானசக்திதரர்: இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.
கந்தசாமி: இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம்...
சர்குணேஸ்வரர் கோயில்!
வணங்குபவர்களுக்கு மோட்சத்தை அளிக்கும் சர்குணேஸ்வரர் சர்வாங்க சுந்தரி ஆலய புராணக் கதை!
கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் உள்ள கருவேலி எனும் ஊரில் சர்வாங்க சுந்தரி சமேத சர்குணேஸ்வரர் திருக்கோவில் எனும்...
தவசிலிங்கம் கோயில்!
தவசிலிங்கம் கோயில்!
விருதுநகர் மாவட்டம் மூளிப்பட்டியில் அருள்பாளிக்கும் தவசிலிங்கம் கோயில் வரலாற்றை பற்றி இப்பதிவில் பார்ப்போம் காணலாம் பார்ப்போம்...
ஆலயத்தின் சிறப்பு:
இவ்வாலயத்தின் மூலவர் மற்றும் உற்சவர் பெயர் தவசிலிங்கம் ஆகும். இக்கோவிலில் தனிச்சிறப்பு என்னவென்றால், லிங்கம்...
கைவிடேலப்பர் ஆலயம்!
தங்களை நாடி வரும் பக்தர்களை கைவிடாத கைவிடேலப்பர் ஆலயம்!
நாகப்பட்டினம் மாவட்டம் கைவிளாஞ்சேரியில் அமைந்துள்ளது அருள்மிகு சாஸ்தா கைவிடேயப்பர் திருக்கோவில்.
ஆலயத்தின் சிறப்பு:
இக்கோவில் 500 ஆண்டுகள் பழமையான ஆலயம். இவ்வாலயத்தின் மூலவரின் பெயர் சாஸ்தா கைவிடேலப்பர்...
தலையாட்டி விநாயகர் கோயில்!
தலையாட்டி விநாயகர் கோயில்!
சேலம் மாவட்டம் ஆத்தூர் என்ற ஊரில் உள்ள கோயில் தலையாட்டி விநாயகர் கோயில். இங்கு காவல் கணபதியாக தலையாட்டி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஆண்டுதோறும் வரும் விநாயகர் சதுர்த்தி...
திருக்கேதீஸ்வரம் கோயில்!
திருக்கேதீஸ்வரம் கோயில்!
இலங்கையின் சிறப்பு வாய்ந்த ஐந்து ஈஸ்வரங்கள் என அன்புடன் அழைக்கப்படும் ஐந்து சிவன் திருக்கோயில்களுள் திருக்கேதீஸ்வரம் ஒன்றாகும். தமிழில் ‘கந்த புராணம்‘ - என்ற புராண நூலிலும் இலங்கைத் தீவின் அழகும்,...
புராணக்கதைகள்
கடவுள் அனுப்பிய பூனைக்குட்டி – குட்டிக்கதை!
கடவுள் அனுப்பிய பூனைக்குட்டி...
ஒரு கோவிலில் ஒரு அர்ச்சகர் இருந்தார்... அந்த கோவிலின் பின் பகுதியில் ஒரு பூனைக்குட்டி சில நாட்களாக சுற்றி வந்தது... அந்த அர்ச்சகர் அதற்கு பால் ஊற்றி பாதுகாத்து வந்தார்...
ஒரு...
ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி சுவாமிகளின் வரலாறு!
ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி சுவாமிகளின் வரலாறு!
பகவான் தத்தாத்திரேயர் பரம்பரையில் வந்த ஸ்ரீ வல்லபாவிற்கு அடுத்த அவதாரம் ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி அவர்கள். மகராஷ்டிராவில் வராட் என்ற மாவட்டத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவருடைய...
கர்ணனின் பூர்வ ஜென்ம ரகசியம் தெரியுமா?
கர்ணனின் பூர்வ ஜென்ம ரகசியம் தெரியுமா?
மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு குந்திதேவியின் புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது. கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில...
துவாரகநாதர் கிருஷ்ணர் ஆலயத்தின் புராணக் கதை!
துவாரகநாதர் கிருஷ்ணர் ஆலயத்தின் புராணக் கதை!
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மாவட்டம் துவாரகாவில் அமைந்துள்ளது துவாரகநாதர் எனும் கிருஷ்ணர் கோவில். இக்கோவிலின் புராணக் கதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
ஆலயத்தின் சிறப்பு:
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108...
ஆன்மீக கதை: பக்தி
ஆன்மீக கதை: பக்தி
ஒர் ஊரில் ஒருவர் நெசவு தொழிலாளி சிவத்தின் மீது பக்தியுடன் கூடிய ஒழுக்கத்துடன் வாழ்ந்து வருகிறார். இவருடைய பக்தியையும் ஒழுக்கத்தையும் பார்த்த இறைவன் சிவம் அவர் கனவில் சென்று நாளை...