இன்றைய பஞ்சாங்கம் 13-04-2020

338

பங்குனி 31,
திங்கட்கிழமை, சஷ்டி திதி மாலை 04.19 வரை பின்பு தேய்பிறை சப்தமி.
மூலம் நட்சத்திரம் இரவு 07.02 வரை பின்பு பூராடம். சித்தயோகம் இரவு 07.02 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம்.
முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00,
மதியம்3.00-4.00,
மாலை06.00 -08.00,
இரவு 10.00-11.00.