பங்குனி 18,
செவ்வாய்க்கிழமை,
சப்தமி திதி பின்இரவு 03.50 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி.
மிருகசீரிஷம் நட்சத்திரம் மாலை 06.44 வரை பின்பு திருவாதிரை.
சித்தயோகம் மாலை 06.44 வரை பின்பு மரணயோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது.
தனிய நாள்.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00,
மதியம் 12.00-01.00,
மாலை 04.30-05.00,
இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய பஞ்சாங்கம் 31-03-2020
RELATED ARTICLES
