Saturday, October 28, 2023
HomeSlogamஏகாதசி விரதம் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

பெருமாளுக்கு உகந்த திதி ஏகாதசி. கீழே கொடுக்கப்பட்டுள்ள துதிகளை ஏகாதசி அன்று மட்டுமின்றி சனிக்கிழமைகளிலும் சொல்லி வரலாம்.

பெருமாளுக்கு உகந்த திதி ஏகாதசி. இந்த திதியில் விரதம் இருப்பவர்களுக்கு பெருமாளின் பூரண அருள் கிடைப்பதுடன்,அவன் மார்பில் நீங்காமல் உறைந்து நிற்கும்,திருமகளின் அருளும் கிடைக்கும். இந்த துதிகளை ஏகாதசி அன்று மட்டுமின்றி சனிக்கிழமைகளிலும் சொல்லி வரலாம்.

ஓம் நாராயணாயநம,

ஓம் மாதவாயநம,

ஓம் கோவிந்தாயநம,

ஓம் விஷ்ணுவேநம,

ஓம் மதுசூதனாயநம,

ஓம் த்ரிவிக்ரமாயநம,

ஓம் வாமனாயநம,

ஓம் புருஷோத்தமாயநம,

ஓம் ஸ்ரீதாராய நம,

ஓம் அதோஷஜாயநம,

ஓம் ஹ்ருஷீகோசய நம,

ஓம் நரசிம்ஹாயநம,

ஓம் பத்மனாபாயநம,

ஓம் அச்யுதாயநம,

ஓம் தாமோதராயநம,

ஓம் ஜனார்த்தனாயநம,

ஓம் ஸ்ங்கர்ஷணாயநம,

ஓம் உபேந்த்ராயநம,

ஓம் வாஸூதேவாயநம,

ஓம் ஹரயேநம,

ஓம் ப்ரதுய்ம்னாயநம,

ஓம் க்ருஷ்ணாயநம

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + eleven =

Most Popular