Thursday, October 19, 2023
HomeSlogamகுழந்தை பேறு அருளும் கருக்காத்தம்மன் ஸ்லோகம்

குழந்தை பேறு அருளும் கருக்காத்தம்மன் ஸ்லோகம்

இந்த மந்திரத்தை காலையில் எழுந்து குளித்து முடித்ததும் திருமணமான தம்பதிகள் ஒன்றாக துதித்து வருவார்களேயானால் பிள்ளை பேறில்லாமல் தவிக்கின்றன தம்பதிகளுக்கு அழகான, ஆரோக்கியமான குழந்தை பேறுண்டாகும்.

ஓம் தேவேந்திராணி நமோஸ்துப்யம்
தேவேந்திர பிரிய பாமினி
விவாஹா பாக்கியம்
ஆரோக்கியம் புத்திர லாபம்
சதேஹிமே பதிம் தேஹி சுதம்
தேஹி சௌபாக்கியம் தேஹிமே
சுப்ஹி சௌமாங்கல்யம் சுபம்
ஞானம் தேஹிமே கர்பரக்ஷகே
காத்யாயினி மஹாமாயே மஹா
யோகின்ய திச்வரி நந்தகோப
சீதம் தேவம் பதிம் மேகுருதே நமஹா

பெண்களின் கருப்பையில் உருவாகும் கருவை காக்கின்ற “ஸ்ரீ கர்பரக்ஷம்பிகை” அம்மனின் மந்திரம் இது. இந்த மந்திரத்தை காலையில் எழுந்து குளித்து முடித்ததும் திருமணமான தம்பதிகள் ஒன்றாக துதித்து வருவர்களேயானால் பிள்ளை பேறில்லாமல் தவிக்கின்றன தம்பதிகளுக்கு அழகான, ஆரோக்கியமான குழந்தை பேறுண்டாகும். கருவுற்றிருக்கும் பெண்கள் துதித்து வந்தால் கருச்சிதைவு, கருவில் வளரும் குழந்தைகளுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகளை நீக்கும். குழந்தை பெற்றெடுக்கும் காலத்தை நெருங்கி வரும் பெண்கள் இம்மந்திரத்தை தினமும் துதித்து வந்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + twelve =

Most Popular