ராஜயோகம் தரும் ஸ்ரீ கஜலட்சுமி ஸ்தோத்திரம்

308

ராஜயோகம் தந்திடுவாள் கஜலக்ஷ்மி. கெளரவப் பதவி தேடி வரும். உத்தியோகத்திலும் தொழிலும் உயர்வுகளைத் தந்திடுவாள். சகல ஐஸ்வரியங்களும் தனம் தானியமும் அளித்துக் காத்திடுவாள் தேவி!

இல்லத்தில், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ஸ்ரீகஜலக்ஷ்மியை அவளுக்கு உரிய ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்து, மனதார வேண்டிக்கொள்ளலாம்.

ஸ்ரீ கஜலட்சுமி ஸ்தோத்திரம் :

சதுர்ப் புஜாம் த்விநேத்ராஞ்ச
வராபய கராந் விதாம்
அப்ஜத்வய கராம்போஜாம்
அம்புஜா சநஸமஸ்த்திதாம்
ஸஸிவர்ண கடேபாப் யாம்
ப்லாவ்யமானாம் மஹாச்ரியம்
சர்வாபரண சோபாட்யாம்
சுப்ரவஸ்த் ரோத்தரீயகாம்
சாமரக்ரஹ நாரீபி :
ஸேவிதாம் பார்ச்வயோர்த்வயோ :
ஆபாதலம்பி வசநாம்
கரண்ட மகுடாம் பஜே.

இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் குளித்து முடித்து, விளக்கேற்றி சொல்லி வாருங்கள். முடிந்தால், வெண்மை நிற மலர்கள், தாமரை மலர் கொண்டு கஜலக்ஷ்மியை அலங்கரியுங்கள். பால் பாயசம் நைவேத்தியம் படைப்பது இன்னும் வளம் சேர்க்கும்.

ராஜயோகம் தந்திடுவாள் கஜலக்ஷ்மி. கெளரவப் பதவி தேடி வரும். உத்தியோகத்திலும் தொழிலும் உயர்வுகளைத் தந்திடுவாள். சகல ஐஸ்வரியங்களும் தனம் தானியமும் அளித்துக் காத்திடுவாள் தேவி!