இன்றைய பஞ்சாங்கம் 03-05-2020

297

சித்திரை 20,
ஞாயிற்றுக்கிழமை,
தசமி திதி காலை 09.09 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி.
பூரம் நட்சத்திரம் இரவு 09.42 வரை பின்பு உத்திரம்.
சித்தயோகம் இரவு 09.42 வரை பின்பு அமிர்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி விரதம்.
பெருமாள் வழிபாடு நல்லது. தனிய நாள்.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00,
பகல் 11.00 – 12.00 ,
மதியம் 02.00 – 04.00,
மாலை 06.00 – 07.00,
இரவு 09.00 – 11.00,