பங்குனி 22,
சனிக்கிழமை,
ஏகாதசி திதி இரவு 10.30 வரை பின்பு வளர்பிறை துவாதசி.
ஆயில்யம் நட்சத்திரம் மாலை 05.08 வரை பின்பு மகம்.
மரணயோகம் மாலை 05.08 வரை பின்பு அமிர்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 0. சர்வ ஏகாதசி.
பெருமாள் வழிபாடு நல்லது.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00,
பகல் 10.30-12.00,
மாலை 05.00-07.00.
இரவு 09.00-10.00.
இன்றைய பஞ்சாங்கம் 04.04.2020
RELATED ARTICLES