Monday, October 23, 2023
HomeSlogamராகு காலத்தில் சொல்ல வேண்டிய துர்க்கை அம்மன் ஸ்லோகம்

ராகு காலத்தில் சொல்ல வேண்டிய துர்க்கை அம்மன் ஸ்லோகம்

தீராத துயரத்தை துடைப்பதற்கு நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள பரிகாரம் தான் ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு. துர்க்கை அம்மனின் அருளை முழுமையாக நமக்கு பெற்றுத்தரும் அந்த மந்திரம் இதோ!

துர்க்கை அம்மன்
‘ஓம் ஐம் க்ரீம் க்லீம் சாமுண்டாய விச்சே’

உங்களுக்கு வாழ்க்கையில் எந்த பிரச்சனையின் மூலம் அதிகப்படியான பாதிப்பு இருக்கின்றதோ, அந்த பிரச்சனை சரியாக வேண்டும் என்று குறிப்பிட்ட நாளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து 9 வாரங்கள், 11 வாரங்கள் இந்த பூஜையை உங்களுடைய வீட்டில் செய்ய வேண்டும். தவறொன்றுமில்லை. உங்களுடைய பிரச்சினைகள் மிகவும் வலிமையாக உள்ளது. தீருவதற்கு வெகு நாட்கள் எடுக்கும் என்றால், பிரச்சனை தீரும் வரை துர்க்கை அம்மன் வழிபாட்டை தொடர்ந்து செய்து வாருங்கள். விரைவில் அந்த பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + eight =

Most Popular