சித்திரை 21,
திங்கட்கிழமை,
ஏகாதசி திதி காலை 06.13 வரை பின்பு துவாதசி
பின்இரவு 02.54 வரை பின்பு வளர்பிறை திரியோதசி.
உத்திரம் நட்சத்திரம் இரவு 07.19 வரை பின்பு அஸ்தம்.
நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.
அக்னி நட்சத்திரம் ஆரம்பம் காலை 08.57 மணிக்கு சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00,
மதியம்3.00-4.00,
மாலை06.00 -08.00,
இரவு 10.00-11.00.