Thursday, October 19, 2023
HomeSlogamமனசஞ்சலம் விலக அனுமன் ஸ்லோகம்

மனசஞ்சலம் விலக அனுமன் ஸ்லோகம்

அனுமனின் இத்துதியை மனமார பாராயணம் செய்து அனுமனுக்கு வெண்ணெய், வடைமாலை, வெற்றிலை மாலை சாத்தி வழிபட மனசஞ்சலம், பலவீனம் அகன்று மன அமைதி, ஆத்மஞானம் அனைத்தும் கிட்டும்.

“ஆஞ்சநேய மதி பாடலானனம்
காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம்
பாரிஜாத தருமூலவாஸிநம்
பாவயாமி பவமான நந்தனம்”

மூலமந்திரம்:

ஓம் நமோ பகவதே
ஹனுமதே மம மதநக்ஷோபம்
ஸம்ஹர ஆத்மதத்வம் ப்ரகாஸய
ஹூம்பட் ஸ்வாஹா.

அனுமனின் இத்துதியை மனமார பாராயணம் செய்து அனுமனுக்கு வெண்ணெய், வடைமாலை, வெற்றிலை மாலை சாத்தி வழிபட மனசஞ்சலம், பலவீனம் அகன்று மன அமைதி, ஆத்மஞானம் அனைத்தும் கிட்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + two =

Most Popular