எந்த முருகனிடம் என்ன வேண்டுதல் வைக்க வேண்டும்?
முருகனின் தீவிர பக்தரா நீங்கள்? உங்கள் வேண்டுதலை முருகனிடம் வைப்பதற்கு முன்பாக எந்த முருகனிடம் என்ன வேண்டுதலை வைக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு பிறகு...
சரபசூலினி அம்மன் கோயில்!
சரபசூலினி....தாயினும் சாலப்பரிந்து ஓடி வந்து உதவுகின்ற அம்மன்!
எதிர்காலம் சிறக்க எலுமிச்சை உத்தரவு! - சரபசூலினி சந்நிதியில்...பிராச முனிவர் பிரதிஷ்டை செய்த சரபசூலினி இன்று ஞாயிறு வழிபடுவோம்
எதிர்காலம் சிறக்க எலுமிச்சை உத்தரவு!...
பல கோடி கடன் அடைய ஆஞ்சநேயர் பரிகாரம்!
ஆஞ்சநேயருக்கு கோதுமை மாவில் செய்த இந்த நெய்வேத்தியத்தை படைத்து வந்தால் உங்களுடைய பல கோடி கடனும் ஒரு ரூபாய் கூட மிச்சம் இல்லாமல் நிச்சயம் தீர்ந்து...
வெற்றிக்கான போராடுபவர்கள் செல்ல வேண்டிய கோயில்!
திருநெல்வேலிப் பகுதியில் உள்ள பஞ்சபூதத் தலங்களில், கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ண நாதர் திருக்கோவில், அக்னித் தலமாக விளங்குகிறது. வீரசண்முகர், கோவில் தோற்றம், ஒப்பனையம்மன்அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்...
லக்னாதிபதியும் ராசிக்கல்லும்!
ராசிக்கல்லை அணிய கூடாது, ராசியான கல்லை மட்டுமே அணிய வேண்டும் !
ஒரு ஜாதகரின் உயர்வும், தாழ்வும் லக்னாதிபதியின் வலுவுக்குகேற்ப அமையும்.
தங்களுக்கு ஏற்படக்கூடிய துன்பத்தை தாங்குகின்ற வலுவை கொடுப்பவர் லக்னாதிபதி மட்டுமே. அதனால்...
ஒரு வயசுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஜாதகம் எழுதலாமா?
பொதுவான அடிப்படையில், பிறக்கும் ஒரு குழந்தைக்கு, ஒரு வருடம் கழித்தே ஜாதகம் எழுத வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஒரு வயதுக்கு கீழ் உள்ள...
கடன் தொல்லையிலிருந்து விடுபட எளிய பரிகாரம்!
சுக்கிர பகவானின் பார்வை உங்கள் மேல் விழ வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் சுக்கிர பகவானுக்கு நெய் தீபம்...
ஜாதகத்தின் யோகங்களும் அதற்குரிய பலன்களும் பகுதி - 2
1.கர்மாதிபதி யோகம் என்றால் என்ன:
9-ம் வீட்டின் அதிபதியும், 10-ம் வீட்டின் அதிபதியும் சேர்ந்து இருந்தால் அதற்கு தர்ம – கர்மாதிபதி யோகம் என்று பெயர்....
ஜாதகத்தில் அமைந்துள்ள யோகங்களும் அதற்குரிய பலன்களும் பகுதி - 1
ஜாதகத்தில் யோகங்கள் என்றால் என்ன?
ஒருவர் ஜாதகத்தில் அமைந்திருக்கும் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும்...
ஆஞ்சநேயர் 108 போற்றி!
ஓம் ஆஞ்சனாதேவி பெற்ற அருமை மைந்தா போற்றி
ஓம் ஆஞ்சநேயனே எங்கள் இதய தெய்வமே போற்றி
ஓம் இன்னலைத் தீர்க்க வந்த இறைவா போற்றி
ஓம் ஈடு இணையில்லாத...